Friday, August 24, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

Posted: 24 Aug 2007 04:22 PM CDT

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில்...

visit satrumun.com

எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு

Posted: 24 Aug 2007 03:38 PM CDT

தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர். தினமணி Leptospirosis claims 34 lives in Gujarat NDTV.com:...

visit satrumun.com

வெற்றியின் வாயிலில் இந்தியா

Posted: 24 Aug 2007 03:24 PM CDT

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர்...

visit satrumun.com

பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது

Posted: 24 Aug 2007 11:14 AM CDT

2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக...

visit satrumun.com

பூவுலகில் பூதவுடலை விட்டுப் பிரியும் அனுபவம்

Posted: 24 Aug 2007 10:57 AM CDT

மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது. மரிக்கும் தறுவாயில் நிகழ்வதாக சொல்லப்பட்ட தரிசனங்களுக்கு விஞ்ஞானம் இதன் மூலம் விடை அளித்து, அனைவரையும் மாய பிம்பங்கள் மூலம் அனுபவிக்கவும் (PSYCHOLOGY: Out-of-Body Experiences Enter the...

visit satrumun.com

இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'

Posted: 24 Aug 2007 10:50 AM CDT

இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை...

visit satrumun.com

அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் - நாஞ்சில் சம்பத்

Posted: 24 Aug 2007 08:08 AM CDT

நாசரேத், ஆக. 24- வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பது பா.ம.க. வின் வழக்கம். அதனால், டாக்டர் ராமதாஸ் விரைவில் எங்கள் அணிக்கு வந்து விடுவார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ம.தி.மு.க.வின் 14-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது....

visit satrumun.com

சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி

Posted: 24 Aug 2007 06:26 AM CDT

சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல்...

visit satrumun.com

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி

Posted: 24 Aug 2007 02:42 AM CDT

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி காங்-அதிமுக தொண்டர்கள் அடிதடி கொடுப்பாவி எரிப்பு-2 எம்எல்ஏக்கள் கைது ஆகஸ்ட் 24, 2007 சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் போராட்டம் நடத்தச் ெசன்ற...

visit satrumun.com

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;

Posted: 24 Aug 2007 02:38 AM CDT

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது; 17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு! ஆகஸ்ட் 24, 2007 திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித்...

visit satrumun.com

ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

Posted: 24 Aug 2007 01:49 AM CDT

பிரதமர் மன்மோகன்சிங்கைஅவதூறாக பேசிய ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருவர்உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று கைதுசெய்யப்பட்டனர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அறிக்கைவெளியிட்டஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் குடியேற வேண்டும்...

visit satrumun.com

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2007 01:40 AM CDT

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக்...

visit satrumun.com

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்

Posted: 24 Aug 2007 01:20 AM CDT

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு...

visit satrumun.com

Thursday, August 23, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி

Posted: 23 Aug 2007 03:40 PM CDT

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர். கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார்....

visit satrumun.com

இம்ரான் கானுக்கு மீண்டும் திருமணம்.

Posted: 23 Aug 2007 12:39 PM CDT

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஜெமிமா என்ற வெள்ளைக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுலைமான், காசிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்குள் கருத்து வேருபாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இம்ரான்கான்...

visit satrumun.com

அமெரிக்க ஓபன்: சானியாவுக்கு தரவரிசையில் 26ம் இடம்

Posted: 23 Aug 2007 12:32 PM CDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ்தொடருக்கான தரவரிசையில் சானியாவுக்கு 26வது இடம் அளிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

visit satrumun.com

ஆந்திராவில் யுரேனிய சுரங்கம்.

Posted: 23 Aug 2007 12:31 PM CDT

ஆந்திராவில் 1,106 கோடி ரூபாய் செலவில் யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அணு உலைகளின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்டுமானங்கள் 30 மாதங்களில்...

visit satrumun.com

மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்'

Posted: 23 Aug 2007 12:20 PM CDT

"அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம்...

visit satrumun.com

பாராளுமன்றம்: அமளியில் ஈடுபட்டால் தினப்படி இனி கிடையாது

Posted: 23 Aug 2007 12:13 PM CDT

பாராளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்துக்காக அமளியில் ஈடுபடுவதும், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதும், சபையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர். இதனால், கேள்வி நேரம் உட்பட சபை அலுவல்கள் பெரிதும்...

visit satrumun.com

தனி இரயில்வே மண்டலம் கோருகிறது கேரளா

Posted: 23 Aug 2007 12:07 PM CDT

தெற்கு இரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலுவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள...

visit satrumun.com

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் : சென்னையில் துவங்கப்படுகிறது

Posted: 23 Aug 2007 11:10 AM CDT

சென்னை : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் வரும் சனிக்கிழமை சென்னையில் தொடங்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் துவக்க விழாவில் பங்குபெறுகின்றனர். டெல்லியைத் தவிர்த்து நாட்டின் மூன்றாவது கிளை அலுவலகமான இதன் மூலம்...

visit satrumun.com

தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு

Posted: 23 Aug 2007 10:41 AM CDT

விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம், 7 வருடங்களுக்கு பின்பு தற்போது உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து...

visit satrumun.com

வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்

Posted: 23 Aug 2007 10:25 AM CDT

வங்கதேசதில் ராணுவ ஆதரவுடன் செயற்பட்டுவரும் அரசாங்கம், தலைநகர் டாக்காவிலும் நாட்டிலிருக்கும் வேறு ஐந்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி போராடிவரும் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை...

visit satrumun.com

மாயாவதி அதிரடி: ரிலையன்ஸ் கடைகள் மூட ஆணை

Posted: 23 Aug 2007 07:06 AM CDT

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பத்து சூப்பர்மார்கெட்களையும் உடனடியாக மூடும்படி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். சிறுவணிகர்களின் கடந்தவார போராட்டங்களையடுத்து உபி அரசு இம்முடிவெடுத்துள்ளது.தான் அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு சிறுவணிகத்தை தாராளமயமாக்கும் பிரச்சினையை ஆய்ந்து முடிவு...

visit satrumun.com

பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள்

Posted: 23 Aug 2007 06:26 AM CDT

மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து...

visit satrumun.com

சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார்.

Posted: 22 Aug 2007 11:45 PM CDT

சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது....

visit satrumun.com